Sunday, November 7, 2010

நாம்

நான் ஏன்ற சொல் இனி வேண்டாம் ,
நீ ஏன்பதே இனி நான்தான் ,
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை ,
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,
உயிரே வா ...

Wednesday, September 8, 2010

மனதின் பயணம் எல்லாம் வழக்கை தீரும் வரை .....

காதல் நினைவு ஒன்று தானே காற்று தீரும் வரை ....

நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது ...

காற்றி வழி வந்ததை நாற்று சொல்கிறது .......

கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது .......

இரவு தீர்ந்தாளுமே இன்னும் நிலவு உள்ளது ...

பாதி உயிர் போனதும் மீதி வாழ்கின்றது ........

Tuesday, August 3, 2010

நிறம்

குளிர் காலம் முடிந்து கார்காலம் குட போய் விட்டது அனால்....

இந்த வலியின் காலம் என்னை கடக்கவில்லை ........

வலியின் ஆழம் இதனை ஆழமாக இருக்கும் என்று நீனைகவில்லை .....

வர்ஷங்கள் ஆகியும் அதன் நிறம் குட என் மனதை விட்டு மாறவில்லை......

நினைவுகள்

நினைத்து நினைத்து நான் அழும்போது .......
நினைவுகள் என்னை சிரிக்க சொல்கிறது...........


இதான் வாழ்கையா?

Tuesday, May 25, 2010

தனிமை

என் இரவுகளும் சுட்டுபோனது....

என் கனவுகளும் விட்டுப்போனது


இதன் நடுவில் ...

உன்னை நெனைக்கும் என் நெஞ்சம் தனிமையில் துடித்துப்போனது ............ ;-)

மின்னல்





மின்னல்
போல் கண்கள் கொண்ட பெண்ணே இமைகளால் ஜென்னலை மூடாதே ... உன்னில் நானே விழியில் குட என்னை தேடாதே .............................

சண்டை



என் இரண்டு விழிகளும் சண்டை , யார் உன் பிம்பத்தை முதலில் பார்த்து இருக்க.........

பார்த்த பின் சமாதானத்தில் சொல்லியது ,
உன்
நேசம் மடடுமே போதும் என் வாழ்வு முழுவதும் நான் பூத்து இருக்க ................

Saturday, February 13, 2010

உறவுகள்

சில உறவுகள் வழக்கை என்னும் வட்டத்தில் விளையாடியே வேன்றுவிடுகிரர்கள் ....

அவர்கள் வெற்றி பெற நான் வந்தேன் அந்த வட்டத்தின் உள்ளே

....................
தோல்வியாக

சுவாசம்


ஒரு பக்கம் அவளை உயிராக ச்வசிகிரேன் ....
மறு
பக்கம் அவள் இடம் இப்போ பேச முடியாமல் தவிக்கறேன் .......
மனதின்
உள் கண்ணாடி போல் நடக்கிறாள் ...
என் தோட்டத்தில் வாசம் தந்து பூக்கிறாள்......
இப்போ
சொல்வதோ... அப்போ சொல்வதோ.....
எப்போ சொல்வது ....
நான் மௌனத்தில் பார்த்தபோது .....
நடந்தது அவள் நிழல் என் நெஞ்சம் நின்றபோது..............

Sunday, January 31, 2010

கைபேசி


அன்று உன் கைபீசிக்கு நான் அழைத்த பொது " சொல்லு டா " என்று கேட்ட என் செவிகளுக்கு


இன்று
.............


ஆங்கில
வாசகம்களை தான் கேட்கிறது .........................

Monday, January 11, 2010

சிரிப்பின் அழகு

தினமும் சாலையில் இருக்கும் குழிகளில் விழாமல் தவிர்கின்றேன்.......

அனால் கண்மணியே .......


உன் கன்னத்தின் குழியில் மட்டுமே தினமும் விழுந்து விழுந்து உயிர் பிழைக்கிறேன்..........:-)

ஆனந்த கண்ணீர்


உன்னை பார்க்காமல் கண்களின் தாகம் கூடும் ........

உன்னை கண்ட பின் வரும் கண்ணீரில் என் உயிரே கரைந்து போகும்..........:-)

ஈரம்


மனதின் பாரம் ........
கண்களின் ஏக்கம்..........
கரம்களின் இடையே பிடித்து இருந்த நேருகத்தின் ஈரம் காயும் முன் .........


தேங்கியது இன்று கண்களின் ஓரமாக கண்ணீரின் குளம் .............

இடைவெளி


உன்னை கூப்பிடும் துரத்தில் நீ இருந்தபோது உன்னிடம் சண்டை போட முடியவில்லை.....

இன்று உன் இடம் சண்டை போடுவதற்காவது கூப்பிட நினைக்கும்போது...

உன் தொலை பேசி ஏன் கூட எனிடம் இல்லை :-(

கண்களின் பாரம்



உன் பிம்பத்தை காணமல்


என் இமைகளும் கூட எனக்கு சுமை தான் அடி

கண்மணியே ....................


உன் கண்களை காணமல் பகல் நேரம் கூட இருட்டாக இருக்கிறது ...........
பகல் நேரத்தின் வெளிச்சத்தில் கூட என் நிழல் என்னை விடு தனியே நிற்கிறது ...........
இதனை நடந்தும் உன்னை மறக்க நினைத்தாலும் .....
என் மனம் என்ன என் இமைகளும் கூட அந்த நீனைப்பை மருகின்றது ............

நினைவு


அன்று உன்ன்மையகவே என் மனம் வலித்தது ....
பின்பு தான் இந்த இதயம் யோசித்து .......
இதயத்தில் தானே இந்த வலி வந்து இடிந்தது ........
கண்கள் கூட என்னை கேட்கமலயே சிவந்தது ..............
முடிவு செஞ்சது தானே நடந்தது .............


இன்று வரை அவள் நினைவுகள் மட்டும்தானே

என்ன நெஞ்சோடு நெறைஞ்சது ..........:-(