Monday, October 26, 2009

Life

சொர்க்கம்கூட இங்கே தான்

நரகம் கூட இங்கே தான்


புரிந்து கொள்ள '

கோமாளிக்கு குட சோகம் உண்டு

அதே போல்

எறும்பு கூட வாழ்க்கை உண்டு ...................

Wednesday, October 21, 2009

கீதம்

இது என் கீதம்

என் வாழ்க்கையின் சங்கீதம்

நாளை ஒரு இதயம்
கண்டிப்பாக இதை பாடும் ............

Wednesday, October 7, 2009

Rojakoottam



என் வீட்டில் நான் வளர்க்கும் ரோஜாகூட்டம் இடையே ஒரே கலவரம்

என்னவென்று விசாரித்து பார்த்ததில்

நீ தணீர் ஊற்ற வந்தது தான் காரணமாம்

நான் என்ன செய்ய ...........................நீயே சொல்லு .....

Tuesday, October 6, 2009

மலரின் கண்ணீர்


கானல்நீர்

நம்
கண்களை ஏமாற்றும் சாலையில் தெரிகின்ற தண்ணீர் ....

பன்னீர்

நம் கண்களுக்கு தெரிந்த ரோஜாவின் கண்ணீர் .......

மௌனம்




நான் அமைதியாக இருந்தபோது வெண்ணிலவு என்னிடம் மௌனத்தில் பேசியது........
இதை
பார்த்து எல்லை இல்லா வானம் கூட ஏங்கியது ..................

புரளி


ஏய் நிலவே ....

உன்னை காதலித்த அந்த ஒரு நிமிடம் எனக்குள் இருந்த .... மூச்சு..
கண்ணு காது வெச்சு வானில் ஒரே பேச்சு .........

Saturday, October 3, 2009




ஏய் நிலவே ,

உன்னை காதலித்த சாபத்தில் தான் என் தவிப்பை

ரசிபதற்கு மதம் ஒரு முறை என்னிடம் விவாகரத்து செய்கிரையோ ....

இப்படிக்கு பூமி.................

Thursday, October 1, 2009

Life

நாம் எல்லோரும் பிறந்தபொது கால் இல்லாத தூளி கிடைத்தது


அதே போல்

இறக்கும்போது எட்டு கால் உடன் கட்டிலே கிடைக்கும்

இதான் வாழ்க்கை ...............

கணிபொறி காதல்




அன்பே:
user name தந்தேன் ஒத்துகொண்டாய்

பஸ்ஸ்வொர்ட்
தந்தேன் பரவசம் அடைந்தாய்

உன் ஹர்ட் டிஸ்க் என்னும் மனதில் டபுள் கிளிக்

செய்யும் முன் ஏன் அடி அச்செச்ஸ் denied என்றாய் .......


eppadiku keyboard and mouse