
அன்று உன்ன்மையகவே என் மனம் வலித்தது ....
பின்பு தான் இந்த இதயம் யோசித்து .......
இதயத்தில் தானே இந்த வலி வந்து இடிந்தது ........
கண்கள் கூட என்னை கேட்கமலயே சிவந்தது ..............
முடிவு செஞ்சது தானே நடந்தது .............
இன்று வரை அவள் நினைவுகள் மட்டும்தானே
என்ன நெஞ்சோடு நெறைஞ்சது ..........:-(
No comments:
Post a Comment