குளிர் காலம் முடிந்து கார்காலம் குட போய் விட்டது அனால்....
இந்த வலியின் காலம் என்னை கடக்கவில்லை ........
வலியின் ஆழம் இதனை ஆழமாக இருக்கும் என்று நீனைகவில்லை .....
வர்ஷங்கள் ஆகியும் அதன் நிறம் குட என் மனதை விட்டு மாறவில்லை......
Tuesday, August 3, 2010
நினைவுகள்
நினைத்து நினைத்து நான் அழும்போது .......
நினைவுகள் என்னை சிரிக்க சொல்கிறது...........
இதான் வாழ்கையா?
நினைவுகள் என்னை சிரிக்க சொல்கிறது...........
இதான் வாழ்கையா?
Subscribe to:
Posts (Atom)