Tuesday, May 25, 2010

தனிமை

என் இரவுகளும் சுட்டுபோனது....

என் கனவுகளும் விட்டுப்போனது


இதன் நடுவில் ...

உன்னை நெனைக்கும் என் நெஞ்சம் தனிமையில் துடித்துப்போனது ............ ;-)

மின்னல்





மின்னல்
போல் கண்கள் கொண்ட பெண்ணே இமைகளால் ஜென்னலை மூடாதே ... உன்னில் நானே விழியில் குட என்னை தேடாதே .............................

சண்டை



என் இரண்டு விழிகளும் சண்டை , யார் உன் பிம்பத்தை முதலில் பார்த்து இருக்க.........

பார்த்த பின் சமாதானத்தில் சொல்லியது ,
உன்
நேசம் மடடுமே போதும் என் வாழ்வு முழுவதும் நான் பூத்து இருக்க ................