மனதின் பயணம் எல்லாம் வழக்கை தீரும் வரை .....
காதல் நினைவு ஒன்று தானே காற்று தீரும் வரை ....
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கிறது ...
காற்றி வழி வந்ததை நாற்று சொல்கிறது .......
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கிறது .......
இரவு தீர்ந்தாளுமே இன்னும் நிலவு உள்ளது ...
பாதி உயிர் போனதும் மீதி வாழ்கின்றது ........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment