வானில் உள்ளல நிலவு கூட உன்னை எட்டி பார்த்து மேகத்தின் உள்ளே ஒளிந்து கொள்ளும் ....
அனால் கண்மணியே ...
உன் கண்கள் மட்டும் என்னை எங்கேயும் போக விடாமல் அங்கேயே கட்டி போடு விடும் ....
நான் என்ன செய்ய...நீயே சொல்லு...
அனால் கண்மணியே ...
உன் கண்கள் மட்டும் என்னை எங்கேயும் போக விடாமல் அங்கேயே கட்டி போடு விடும் ....
நான் என்ன செய்ய...நீயே சொல்லு...
No comments:
Post a Comment